கானாங்கத்தி அல்லது கானாங்கெளுத்தி. ஆங்கிலத்தில் MACEREL என்று அழைக்கப்படுகிறது. இம்மீன் மிகவும் அழுத்தமாக கெட்டியாக இருக்கும். சுவையும் சற்று குறைவாக காணப்படும். ஆனால் விலை கூடுதல். காரணம் இதை கேரளமாநிலத்தினர் விரும்புவதால், அது மொத்தமாக விலை கொடுத்து வாங்கப்படுகின்றது. மற்றும் தமிழக மீனவர்களும் இந்த மீனை விரும்பி உண்ணுகின்றனர். இதை குழம்பாக வைத்தால்தான் ருசியாக இருக்கும். மற்றபடி வறுத்தால் சுவையே தெரியாது. ஆனால் மன அழுத்த குறைபாட்டிற்கு இந்த மீன் மிகவும் நல்லது என்று அறிந்தோர் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

முயல் பாறை அல்லது மொசப்பாறை.

கண்ணாடி சுதும்பு.

காலா மீன் [SALMON FISH]