முயல் பாறை அல்லது மொசப்பாறை.
முயல் பாறை அல்லது மொசப்பாறை அல்லது முசுங்கு பாறை என்று பலபேர்களில் அழைக்கப்படும் இந்த வகை அரிய மீன் பொதுவாக அங்காடிகளில் விற்கப்படுவதில்லை.----------------------------------காரணம் இது மிக அரிதாகவே கிடைக்கின்றது-------------------------------தவிர இதன் சுவை மிகவும் அற்புதமாக, வான்மேகங்களை உண்பதுபோலவே, சரசரவென தொண்டைக்குள் இறங்கும்.----------------------------------அதனாலேயே மீனவர்கள் தமக்குத்தாமே இதை பங்கிட்டுக் கொள்வார்கள், மீறி அங்காடிக்கு வந்தால், வியாபாரிகளே தத்தம் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
Comments
Post a Comment